தமிழக மின்வாரியம்: சென்னையில் 04-01-2019 இன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 05.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் அதன் பின் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

பெரியார் நகர்: கருணாநிதி நகர், பிள்ளையார் கோயில் தெரு, அன்னை அஞ்சுகம் நகர், பேப்பர் மில்ஸ் சாலை, ஜவகர் நகர், கே.சி.கார்டன், எஸ்.ஆர்.பி.கோயில் தெரு, எஸ்.ஆர்.பி.காலனி, குப்புசாமி தெரு, அமராஜ் நகர், லஷ்மிபுரம் மற்றும் தன்ராஜ்புரம், ஆர்.எச்.ரோடு, டி.நகர் காலனி, சக்தி விநாயகர் கோயில் தெரு, அண்ணா சாலை தெரு, ஜெயராம் நகர், அலைடு கொளத்தூர் ஏரியா, செல்வராஜ் நகர், நேதாஜி நகர், கணேஷ் நகர், வி.வி.நகர், ஜி.கே.எம்.காலனி, ராஜாஜி நகர், ஜானகிராம் தெரு, எம்.என்.நகர், கிழக்கு மாட வீதி, பள்ளி சாலை, பஜனை கோயில் தெரு, கே.எஸ்.தெரு, காமராஜர் சாலை, வசந்தம் தெரு, கணேஷ் நகர், பூம்புகார் நகர், அர்ஜூனன் நகர், காமராஜ் நகர், அம்பேத்கர் நகர், சுப்பிரமணியபுரம், வெங்கடேஸ்வர நகர், லட்சுமி நகர், கண்ணகி நகர், ஜெயராம் நகர், சிவசக்தி நகர், வசந்தம் நகர், வேலன் நகர், வெற்றி நகர் உள்ளிட்ட பகுதிகள்.

புழல் பகுதி: புழல், கதிர்வேடு, காவாங்கரை, சூரப்பட்டு, பத்மாவதி நகர், பாலவிநாயகர் நகர், காந்தி ரோடு, ஜே.பி. நகர், திருநீலகண்டர் நகர், நாகப்பா எஸ்டேட்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *