சென்னையில் மின்சார பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

தண்டையார்பேட்டை:
சந்திரசேகர் நகர், எழில் நகர் ஏ மற்றும் பி பிளாக், மணலி சாலை, அண்ணை சத்யா நகர், கருமாரியம்மன் நகர், கோபால் நகர், கண்ணகி நகர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *