சென்னையில் மின்சார பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

கே.கே நகர்: அசோக் நகர், எம்.ஜி.ஆர். நகர், ஈக்காடுதாங்கல், கலைமகள் நகர், பாலாஜி நகர், விசாலாட்சி நகர், மேற்கு மாம்பலம் (ஒரு பகுதி), நக்கீரன் தெரு, கிண்டி (ஒரு பகுதி), ஜாபர்கான்பேட்டை, கே.கே நகர் (மேற்கு), நெசப்பாக்கம் (ஒரு பகுதி), வடபழனி (ஒரு பகுதி).

வியாசர்பாடி: ஜி.என்.டி ரோடு, கனகசத்திரம், புனித அனீஸ் கல்லூரி மற்றும் பள்ளி, எம்.பி. வேதா தெரு, கே.கே.ஆர். அவென்யூ, தட்டான்குளம் ரோடு.

அடையாறு (சாஸ்திரி நகர்): வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, ராஜகோபாலன் மெயின் ரோடு, ஆசிரியர் குடியிருப்பு 1,2,3, மற்றும் 4வது தெரு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *