தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 26-ல் தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 9.1லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். இவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி, இன்று (ஏப்.12) முதல் தொடங்க உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *