சென்னை பெருநகர எல்லைக்குட்பட்ட கிண்டி, அம்பத்தூர் உட்பட தமிழகம் முழுவதும் 17 தொழிற்பேட்டைகள் இன்று முதல் செயல்பட தொடங்கின.

பணியாளர்கள் அனைவரும் முகக் கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் தொழிற்பேட்டைகள் செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது.

கிண்டி தொழிற்பேட்டையில் ஓரிரு நிறுவனங்கள் மட்டுமே 25% பணியாளர்களுடன் நிறுவனங்கள் செயல்பட தொடங்கி உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *