திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று (28.11.2022) காலை அருள்மிகு சந்திரசேகரர் சூரிய பிரபை வாகனத்திலும், விநாயகர் மூஷிக வாகனத்திலும் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *