பிரதமராக 3வது முறை பதவியேற்றபிறகு முதல்முறையாக வரும் 19ம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடி, சென்னை எழும்பூர் – நாகர்கோயில் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைக்க உள்ளார்.
![](https://tamil.livechennai.com/livechennai/uploads/2024/06/photo_2024-06-14_14-49-55.jpg)
பிரதமராக 3வது முறை பதவியேற்றபிறகு முதல்முறையாக வரும் 19ம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடி, சென்னை எழும்பூர் – நாகர்கோயில் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைக்க உள்ளார்.