பொது இடங்களில் குப்பை கொட்டும் நபர்களை கண்காணிக்க AI தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கேமராக்களை பொருத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தகவல்.விதிகளை மீறி பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களிடம், இதுவரை  ₹18 லட்சம் அபராதம் வசூலிப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *