சென்னை கடற்கரை பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே நாளை காலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து மின்சார ரயில்களும் ரத்து.சென்னை பூங்கா – செங்கல்பட்டு இடையே காலை 5 மணி முதல் 23 ரயில்கள் 20 நிமிட இடைவெளியில் இயக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *