பெண்கள் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டியில் இன்று நடந்த அரை இறுதி போட்டியில் இந்தியாவின் அங்கீதா ரெய்னா- சீனாவின் ஜாங் ஷுயை மோதினர். இதில் அங்கீதா 4-6, 6-7 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இதன் மூலம் அவர் வெண்கல பதக்கம் வென்றார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் போபண்ணா- திவிஜ் சரண் 4-6, 6-3, 10-8 என்ற செட் கணக்கில் ஜப்பானின் உசுகி காய்ட்டோ- ஷிமாபுகுரோ ஜோடியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இதன் மூலம் வெள்ளி பதக்கம் உறுதியானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *