திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழா கலை கட்ட துவங்கியுள்ள நிலையில், கோபுரங்கள் மின்விளக்குகளாலும், கோவில் வளாகம் வண்ணத் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *