இந்தோனேஷியாவின் ஜகர்த்தா நகரில் நடக்கும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இன்று ஆண்களுக்கான 10 மீ., துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடந்தது.

இந்த போட்டியில் இந்தியாவின் தீபக் குமார் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். ஆசிய விளையாட்டு போட்டிகளில் இதுவரை இந்தியா ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கல பதக்கங்களை பெற்றுள்ளது. தற்போது இந்தியா பதக்க பட்டியலில் 8 வது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *