திருவண்ணாமலையில் மார்கழி மாதப் பெளா்ணமி கிரிவலம் திங்கட்கிழமை (டிசம்பர் – 25) நள்ளிரவு 12:30 மணிக்கு தொடங்கி செவ்வாய்க்கிழமை (டிசம்பர் – 26) இரவு 11:55 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *