திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை பத்தாம் நாள் தீபத் திருவிழாவையொட்டி, இன்று (06.12.2022) அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது!

2668 அடி உயரம் உள்ள மலை உச்சியில் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *