கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு தமிழகத்தில் சென்னை உட்பட குறிப்பிட்ட சில மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நேற்று முதல் சில தளர்வுகளுடன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளது.

60 சதவீத பயணிகளுடன், சமூக விலகலைக் கடைப்பிடித்து நேற்று காலை முதலே பேருந்துகள் மாவட்டங்களுக்குள் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்து கட்டண உயர்வு கிடையாது. பழையப் பேருந்து கட்டணங்களே வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் இனி அரசுப் பேருந்துகளில் பேருந்து கட்டணங்களை PAYTM மூலம் செலுத்தலாம் என அமைச்சர் விஜய பாஸ்கர் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *