கொலஸ்டிராலின் கதை

கொலஸ்டிரால் என்பது கொழுப்பில் ஒரு வகை. நம் உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் ஸ்திரத்தன்மையை அளிப்பது கொலஸ்டிரால் தான். உடலுக்குத் தேவையான கொலஸ்டிராலை பெரும்பாலான செல்கள் தாமே உற்பத்தி செய்து கொள்கின்றன....
On

கோடைக்கு இதம் தரும் கரும்புச்சாறு.!

தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடைகால வெயிலை சமாளிக்க என்ன செய்வது என்று தெரியாமல் பலரும் அவதிபடுகின்றனர். அப்படி கோடைகால வெயிலில் தவிக்கும் மக்களுக்கு பல குளிர்ச்சியான, உடலுக்கு இயற்கையான பொருட்கள் காணகிடைகின்றன....
On

சிவப்பு அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் பல நன்மைகள்!

குதிரை வால் சம்பா, மணிச் சம்பா, மடு முழுங்கி, கவுனி, தூய மல்லி என்று அழகழகான அரிசி வகைகளின் பெயர்கள் எல்லாம் ஒரு காலத்தில் எல்லோரின் வீட்டிலும் புழங்கி வந்தன....
On

பரோட்டா உணவை உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள்!

பரோட்டா உணவை உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் * மைதா சேர்த்த உணவுகளுக்கு கிளைசெமிக் அளவீடு அதிகம். அதாவது, சாப்பிட்டவுடன், விரைவில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்யும். எனவே, சர்க்கரை...
On

கோடைக்காலத்தில் சாப்பிட வேண்டிய 5 பழங்கள்

வெப்பமண்டலத்தில் இருப்பதால் நாம் மற்ற நாடுகளை விட அதிக மாதம் வெயிலை சமாளிக்க வேண்டிய நிலைமை நமக்கு. அதிகம் 47 டிகிரி வெயிலை நாம் எதிர்கொண்டாலும் பல நாட்கள் குளிர்...
On

அத்திப்பழம் தினசரி இரண்டு சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் பலன்கள்!

அத்தி காய்களில் இருந்து கிடைக்கும் பாலை வாய்ப்புண்ணில் தடவினால் வாய்ப்புண் ஆறும். மலச்சிக்கல் தீரும். ரத்த விருத்தி ஏற்படும். பித்தம் தணியும். வெள்ளைப்படுதலை தடுக்கும். ஆண்மையை பெருக்கும். அத்தி எளிதில்...
On

உலர் திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும்போது உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை குணமாகும். மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளைகளில் உலர் திராட்சையை சாப்பிட்டு வர...
On

நினைவாற்றலை அதிகரிக்கும் சிறந்த உணவுகள்

பெரியோர்களுக்கு வேலைப்பளுவின் காரணமாக மனதில் அழுத்தம் அதிகரித்து, அதனால் மூளை சரியாக எதையும் ஞாபத்தில் வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. ஞாபக சக்தியை அதிகரிக்கவும், மூளையை சுறுசுறுப்புடனும் வைத்துக்...
On

காலையில் வெறும் வயிற்றில் தேங்காய் எண்ணெய் குடித்தால் பல நன்மைகள்!

பெரும்பாலும் தேங்காய் எண்ணெய் தலைக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இதனை சமையலில் பயன்படுத்துவதால் பல நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது. அவை என்னவென பார்ப்போம். * தினமும் காலையில் தேங்காய் எண்ணெயை குடித்து...
On

இதை மட்டும் செய்தால் ஒரு சின்ன பூச்சி கூட வீட்டிற்குள் வராது

நாம் பயன்படுத்தும் நம் வீட்டு பொருட்களில் கரப்பான் பூச்சு, வண்டு, எறும்பு வரும் அல்லாவா..? அவ்வாறு உணவு பொருட்களில் எந்தவித பூச்சு மற்றும் வண்டு விழாமல் இருக்க நாம் என்ன...
On