சென்னை எஸ்.ஆர்.எம் மருத்துவமனையின் புதிய சாதனை

தமிழகத்திலேயே முதல்முறையாக ஆஞ்சியோபிளாஸ்ட்டி என்ற சிகிச்சை முறையில் இதயநோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளித்து சென்னை எஸ்.ஆர்.எம் மருத்துவமனை சாதனை புரிந்துள்ளது. சமீபத்தில் வங்கதேச நாட்டை சேர்ந்த ஷபிக்குல் இஸ்லாம் என்பவர்...
On

பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு: அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலைத் தடுப்பதற்கு எடுக்கப்படவேண்டிய விரிவான நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் ஏற்கனவே 24.1.2015 மற்றும் 6.2.2015 ஆகிய நாட்களில்...
On

உணவை ஜீரணிக்க உடல் உறுப்புகள் எடுத்துகொள்ளும் நேரம்

நாம் உண்ணும் உணவை ஜீரணிக்க உடலில் உள்ள உறுப்புகள் எடுத்துகொள்ளும் நேரம் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளுங்கள்! சைவம் : * பழச்சாறு – 15 முதல் 20 நிமிடங்கள்...
On

உயிர்காக்கும் மருந்துகளை உள்நாட்டிலேயே தயாரிக்க ஆலோனை: இந்திய

38 ஆயிரத்து 186 கோடி மதிப்புள்ள மருந்துகளை சீனாவிடமிருந்து இந்திய கடந்த 4 ஆண்டுகளில் இறக்குமதி செய்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பார்மாசூட்டிக்கல் துறையின் இணை செயலாளர் கூறுகையில்,...
On

உலகின் முதல் செயற்கை கணையம்

உலகில் முதன் முறையாக ஒரு நான்கு வயது சிறுவனுக்கு செயற்கை கணையம் பொறுத்த பட்டு இருக்கிறது. பெர்த்தில் குழந்தைகளுக்கான பிரின்சஸ் மார்கரெட் மருத்துவமனை(PMH) மருத்துவர்கள் ஒரு செயற்கை கணையம் போன்று...
On