கழுத்து, முதுகுவலியை நீங்கும் மார்ஜாரி ஆசனம்

கழுத்து, முதுகுவலியை நீங்கும் மார்ஜாரி ஆசனம்: பெயர் விளக்கம்: மார்ஜாரி என்றால் பூனை என்று பொருள். பூனை முதுகை மேல் நோக்கியும் கீழ்நோக்கியும் வளைப்பது போல் இந்த ஆசனம் அமைந்திருப்பதால்...
On

மூச்சைக் கவனி…..பேச்சை குறை……..

#வாழ்வின் அத்தனை ரகசியங்களும் நமது மூச்சுக் காற்றில் அடங்கியுள்ளது.ஒரு மனிதன் சராசரியாக நிமிடத்திற்கு 16 முறை மூச்சு விடுகிறான்.இந்த அளவு எவ்வளவுக்கு எவ்வளவு குறைகிறதோ அந்த அளவுக்கு மனிதனின் ஆயுள்...
On

சென்னையில் வரும் 10ஆம் தேதி ரத்தநாள நோய் குறித்த விழிப்புணர்வு கலந்தாய்வு

பொதுமக்களை பாதித்து வரும் பயங்கரமான நோய்களில் ஒன்று ரத்தநாள நோய். இந்த நோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வரும் 10ஆம் தேதி சனிக்கிழமை சென்னை மியூசிக் அகாடமியில் ரத்தநாள...
On

கண் தானம் செய்ய வேண்டுமா? 104ஐ அழையுங்கள்

தானத்தில் சிறந்தது கண்தானம் என்று கூறப்படுவதுண்டு. தற்போதைய இளைஞர்களிடம் கண்தானம், உடல் தானம் ஆகியவை குறித்து நல்ல விழிப்புணர்ச்சி உள்ளதாகவும், பல இளைஞர்கள் தாங்களாகவே முன்வந்து உடல் மற்றும் கண்...
On

மாணவர்களுக்கு ரத்த சோகை ஏற்படாமல் தடுக்க 2 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி

கோடை விடுமுறை முடிந்து கடந்த திங்கட்கிழமை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி மாணவர்களுக்கு ரத்தசோகை ஏற்படாமல் தடுப்பது எப்படி? என்பது குறித்து சுமார் 2...
On

சர்க்கரை நோய் குறித்த புதிய அப்ளிகேஷன். சென்னையில் அறிமுகம்

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதுமே சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக புள்ளிவிபரங்கள் கூறி வருகின்ற நிலையில் இந்த நோய் வராமல் தடுப்பதற்கும், நோய் உள்ளவர்கள் நோயில்...
On

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் இணைய மருத்துவ இதழ் தொடக்கம்

சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் சார்பில் இணைய மருத்துவ இதழ் ஒன்று புதியதாக தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி ஒன்றில் இதுபோன்ற இணைய மருத்துவ இதழ் தொடங்கப்படுவது இதுவே...
On

சென்னை மருத்துவமனையில் ‘உலக செவிலியர் தின கொண்டாட்டம்’

டாக்டர்களுக்கு அடுத்தபடியாக பொதுமக்களின் உயிரை காப்பாற்றுவதில் பெரும்பங்கு வகிப்பவர்கள் செவிலியர்கள் என்று கூறப்படும் நர்ஸ்கள். இவர்களின் சேவையை போற்றும் வகையில் ஒவ்வொரு வருடமும் மே மாதம் 12ஆம் தேதி ‘சர்வதேச...
On

தனியார் ஆய்வகங்கள் பன்றி காய்ச்சல் பரிசோதனை செய்ய ரூ.3,750 கட்டணம் நிர்ணயம்

தமிழ்நாட்டில், இதுவரை பன்றி காய்ச்சலுக்கு 375 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 12 பேர் உயிர் இழந்துள்ளனர். காய்ச்சலை தடுக்கும் நடவடிக்கையில் பொது சுகாதாரத்துறையும், சென்னை மாநகராட்சியும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்....
On