ப்ளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது ?

பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்கள் தயாராகி வருகின்றன. ஜூலை முதல் வாரத்தில் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்கள் குறித்து முதன்மை கல்வி...
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன?

சென்னையில் இன்று (ஜூன் 18) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,551 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று இதன் விலை 4,532 ஆக இருந்தது. இன்று தங்கத்தின்...
On

ஊரடங்கு காலத்தில் செயல்படுத்தப்பட இருக்கும் புதிய கட்டுப்பாடுகள்!

சென்னையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் மிகத் தீவிரமாக அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்படுத்தும் பொருட்டும், மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனைப் படியும் ஜூன் 19ம் தேதி முதல் ஜூன்30ம் தேதி...
On

சென்னையில் ஜூன் 19ந் தேதி முதல் முழு ஊரடங்கு

19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு – அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சென்னை பெருநகர காவல்...
On

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்
On

தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு ரத்து: முதல்வர் அறிவிப்பு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்த நிலையில் கொரோனா நோய் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்திரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு...
On

தனியார் மருத்துவமனையில் PCR சோதனையின் கட்டணத்தை தமிழக அரசு குறைத்து அரசாணை வெளியிட்டுள்ளது

தனியார் மருத்துவமனைகளில் செய்யப்படும் PCR சோதனையின் கட்டணத்தை தமிழக அரசு குறைத்து அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் காப்பீடு அட்டை வைத்திருப்பவரிடம் ரூ.2500-ம், காப்பீடு அட்டை இல்லாதவர்களிடம் அதிகபட்சமாக ரூ.3000-மும்...
On

RYOGA – இயக்க ஆற்றல் ஆயத்தப் பயிற்சி: (6th June 2020)

நாளைய பயிற்சி:- 6.30 am to 7.30 am ————————————– இந்த வாரம் இணைந்த புதிய அன்பர்களுக்காக இயக்க ஆற்றல் ஆயத்தப் பயிற்சி முழுமையாக கற்றுக் கொடுக்கப்படுகின்றது ஆகையால் புதிய...
On

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி பௌர்ணமி திருக்கல்யாணம் உற்சவம் ஆன்லைனில் தரிசிக்க!

திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இத்தலத்தில், பார்வதி தேவி மயிலுருவில் சாப விமோசனம் பெற்று, சிவபெருமானை திருமணம் செய்து கொண்டார். இக்கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி பவுர்ணமி நாளில், திருக்கல்யாண வைபவம் விமரிசையாக...
On

கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நபர்களின் முழுமையான முகவரி விவரங்களை சேகரிக்க உத்திரவு: சென்னை மாநகராட்சி ஆணையர்

சென்னை மாநகராட்சி ஆணையர் திரு பிரகாஷ் IAS அவர்கள், சென்னையில் இயங்கும் 13 தனியார் மருத்துவ பரிசோதனை மையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நபர்களின் முழுமையான முகவரி விவரங்களை சேகரிக்க...
On