சென்னையில் இன்று (17.11.2022) வியாழக்கிழமை காலை 09.00மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் 2மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

மணலி:

சிபிசிஎல் நகர், கலைஞர் நகர், நெடுஞ்செழியன் சாலை, எடப்பாளையம், பிள்ளைபுரம், விமலாபுரம்.

ஹஸ்தினாபுரம் (ராதா நகர்):

புருஷோத்தமன் நகர் முழுப் பகுதி, சுந்தரத்தம்மாள் காலனி, பத்மநாபா நகர், என்ஜிஓ காலனி, நேதாஜி நகர், ஜெயின் நகர், ஸ்ரீராம் நகர், மாருதி நகர், பஜனை கோயில் தெரு, கங்கையம்மன் நகர், திருப்போரூர் சாலை.

தாம்பரம்:

ராதா நகர் புருசோத்தம்மன் நகர் முழுவதும், பத்மநாபா நகர், நேதாஜி நகர், மாருதி நகர், திருப்போரூர் ரோடு, கடாரி அம்மன் தெரு மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

வியாசர்பாடி:

மாத்தூர் மஞ்சம்பாக்கம் அனைத்து தெருக்கள், செல்லியம்மன் நகர், பார்த்திபுரம், ஜெயா நகர், ஆவின் குடியிருப்பு, காமராஜர் சாலை மாதவரம் ஜி.என்.டி.ரோடு, புனித அனீஸ் பள்ளி, ஷெல் பெட்ரோல் பங்க், பெரிய சாலை தெரு மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

பெரம்பூர்:

வில்லிவாக்கம் அகத்தியர் நகர் ஓ பிளாக், குமாரசாமி நகர், பொன்விழா நகர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *