தீபாவளியை முன்னிட்டு கண்காணிப்புப் பணிகளைத் தொடங்கி வைத்தார் சென்னை காவல் ஆணையர்
தீபாவளியை முன்னிட்டு மக்கள் கூட்டம் அலைமோதும் சென்னை தியாகராயர் நகரில் காவல்துறையினரின் சீருடையில் பொறுத்தப்படும் உடல் கேமராக்கள் மற்றும் ட்ரோன்கள்கள் மூலம் கண்காணிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. தியாகராயநகர் உஸ்மான் சாலையில்...
On