சென்னையில் மின்சார பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் நாளை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

வேளச்சேரி கிழக்கு:
டான்சி நகர் பகுதி – 9 வது தெரு முதல் 21 வது தெரு வரை, அண்ணா நகர், அண்ணா நகர் விரிவாக்கம், அன்னை இந்திரா நகர், விஜிபி செல்வ நகர், செல்வ நகர் விரிவாக்கம், பாலமுருகன் தெரு, வீனஸ் காலனி.

ஈஞ்சம்பாக்கம்:
பாரதி அவென்யூ, ஈ.சி.ஆர் (இஞ்சம்பாக்கம் முதல் அக்கரை வரை), சேஷாத்ரி அவென்யூ, இஸ்கான் கோயில் சாலை, விமலா கார்டன், ஹரே ராம கிருஷ்ணா சாலை, ராஜீவ் அவென்யூ, டி.வி.எஸ் அவென்யூ, அக்கரை கிராமம், குணால் கார்டன், பெப்பிள் பீச்.

பாலவாக்கம்:
காமராஜ் சாலை மற்றும் ஈ.சி.ஆர் பிரதான சாலை (ஒரு பகுதி), கந்தசாமி நகர் 1 முதல் 8 வது தெரு வரை, மணியம்மை தெரு, சங்கம் காலனி 1 மற்றும் 2 வது தெரு, கரீம் நகர், மகாத்மா காந்தி தெரு, பி.ஆர்.எஸ் நகர் மற்றும் பாரதி நகர், அன்பழகன் தெரு, நாராயணசாமி தெரு, காயிதே மில்லத் தெரு மற்றும் விஓசி தெரு, பள்ளி வீதி மற்றும் மசூதி தெரு.

திருவான்மியூர்:
குஹாஸ் அபார்ட்மென்ட், ரமணியம் அபார்ட்மென்ட், எல்.பி. சாலையின் ஒரு பகுதி, கிழக்கு காமராஜ் நகர் -1 முதல் 4 வரை, வால்மீகி தெரு, சிவ சுந்தர் அவென்யூ 1 முதல் 2 வரை.

கொட்டிவாக்கம்:
திருவள்ளுவர் நகர் 58 வது குறுக்குத் தெரு, புதிய கடற்கரை சாலை, புதிய கடற்கரை சாலை விரிவாக்கம், 7 பிரதான சாலை, திருவள்ளுவர் நகர் 2 வது பிரதான சாலை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *