மக்கள் சிந்தனைப் பேரவை வழங்கும் சிந்தனை அரங்கம் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நேரலை ஒளிபரப்பு.

தலைப்பு: பயணங்கள் முடிவதில்லை

சிறப்புரை: முனைவர் திரு வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ்., முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு அரசு

நாள்: 07.08.2020 (வெள்ளிக்கிழமை)
நேரம்: மாலை 06:00 PM

இவ்வுரையை மக்கள் சிந்தனை பேரவை-யின் youtube மற்றும் Facebook கணக்குகளில் நேரலையில் அனைத்து மக்களும் கேட்டு பயன்பெற அன்புடன் அழைக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *