சென்னை – திருச்சி செல்லும் வாகனங்கள் விழுப்புரத்தில் இருந்து கோலியனூர் வழியாக திருப்பி விடப்படுகிறது; திருச்சி – சென்னை வரும் வாகனங்கள் பண்ரூட்டி, கோலியனூர் வழியாக மாற்றிவிடப்படுகிறது.
இன்று பிற்பகலில் புயல் கரையைக் கடக்கும் எனக் கூறப்பட்ட நிலையில் மாலையில் கடக்க வாய்ப்பு.மாமல்லபுரம்- காரைக்கால் இடையே இன்று மாலை கரையைக் கடக்கிறது ஃபெஞ்சல் புயல்
நாளை பிற்பகல் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும்; புயல் கரையை கடக்கும் போது அதிகபட்சமாக மணிக்கு 90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்வானிலை ஆய்வு...
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இன்றும் நாளையும் மழை தீவிரமாக இருக்கும்.ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து வருகிறது .- வானிலை ஆய்வாளர்
வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. வரும் 30ம் தேதி கரையை கடக்கும்.வரும் 30ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் -வானிலை...
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் உள்ளது. ‘பெங்கல்’ புயல் காரைக்கால்- மாமல்லபுரம் இடையே நவ.30ம் தேதி காலை கரையை...