50 ஆயிரம் சம்பளத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

சென்னையில் உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தில் நிரப்பப்பட உள்ள பெருக்குபவர் மற்றும் துப்புரவுப் பணியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பும், தகுதியும் உள்ள 30 வயதிற்குள் இருப்பவர்களிடம்...
On

ரூ.62 ஆயிரத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் வேலை

தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் நிரப்பப்பட உள்ள 177 இளநிலை உதவியாளர், கணி இயக்குபவர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும்...
On

அக்.25-க்குள் 770 லேப்டெக்னீசியன்கள் நியமனம்: அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

தமிழகத்தில் அக்.25ஆம் தேதிக்குள் 770 லேப் டெக்னீசியன்கள் நியமிக்கப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார். புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது: நோய் தொற்று ஏற்படக்கூடிய...
On

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் 635 பேருக்கு அப்பரென்டிஸ் பயிற்சி அளிக்கப்பட உள்ளது

நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்எல்சி) நிறுவனத்தில் 635 பேருக்கு அப்பரென்டிஸ் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி அக்டோபர் 25. எந்தெந்த பிரிவுகள்: டெக்னீசியன் பிரிவில்...
On

நான்கு துறைகளில் காலியிடங்களை நிரப்ப நேர்முகத் தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

நான்கு துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வு தேதிகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. இது குறித்து, டிஎன்பிஎஸ்சி புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-சுற்றுலாப் பயணி அலுவலர்...
On

ராணுவ பப்ளிக் பள்ளிகளில் 8000 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு

இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் 137 ராணுவ பப்ளிக் பள்ளிகளில் காலியாக உள்ள 8000 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 24க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....
On

சென்னையில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

சென்னையில் இன்று வெள்ளிக்கிழமை கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் முகாமில், பங்கேற்கும்...
On

தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் வேலை

தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒப்பந்தகால அடிப்படையிலான பணியிடங்களான மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (டெக்னிக்கல்), மாவட்ட திட்ட உதவியாளர், வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் உதவியாளர்...
On

பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவுப்பு!

பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (பெல்) நிறுவனத்தின் பெங்களூரு கிளையில் 300 டெக்னீசியன் தொழில்பழகுநர் பயிற்சிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது வரம்பு: 18 முதல்...
On

பேங்க் ஆப் பரோடா வங்கியில் பொறியாளர், அதிகாரி வேலை வாய்ப்பு!

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம். மொத்த...
On