வங்கிகளில் 7,275 கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு

இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 7,275 கிளார் பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிபிஎஸ்) வெளியிட்டுள்ளது. இந்த வாய்ப்பினை இந்திய இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ளவும். நாட்டில் உள்ள...
On

குரூப் பி, குரூப் சி: 1,100 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,100 பணியிடங்கள், 130 பிரிவுகளில் (குரூப் பி, குரூப் சி) 1,136 காலிப் பணியிடங்கள் உள்ளன மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தின்(எஸ்.எஸ்.சி.) மூலம்...
On

மத்திய அரசில் 1,136 பணியிடம் வரும் 30க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை: ‘மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள, 1,136 பணியிடங்களுக்கான தேர்வுக்கு, வரும், 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்’ என, பணியாளர் தேர்வாணையம் அழைப்பு விடுத்து உள்ளது. இது குறித்து,...
On

கிராபிக் டிசைன் முடித்தவர்களுக்கு என்சிஆர்டி-யில் டிசைனர் வேலை: 19ல் நேர்முகத் தேர்வு

புதுதில்லியில் செயல்பட்டு வரும் “Central Institute of Educational Technology” -ல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். பதவி: Instructional Designer...
On

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஓரியன்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் ஓரியன்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் (Oriental Insurance Company) முகவர்(Agent) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: முகவர்...
On

தமிழக சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு பதிவுத்துறையில் 50 இடங்களில் அறிமுகம்

பத்திரப்பதிவில் முதலில் வரு பவருக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் டோக்கன் எண் வழங்கி, பதிவு செய்யும் திட்டம் 50 சார்பதிவாளர் அலுவலகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் விரைவில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும்...
On

செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்: ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு நடத்தி பணி வழங்கப்படும்

ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு நடத்தி அதன் அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மதுரை விமான...
On

நிஸான் திட்டம்: இந்தியாவில் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு

ஜப்பானைச் சேர்ந்த மிகப்பெரிய மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனமான நிஸான், இந்தியாவில் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க திட்டமிட்டுள்ளதாக வியாழக்கிழமை தெரிவித்தது. இதுகுறித்து நிஸான் நிறுவனத்தின் தலைவர் (ஆப்பிரிக்கா, மத்திய...
On

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்

தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் நிரப்பப்படும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்...
On

ரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை!

சென்னையில் உள்ள என்சிசி அலுவலகத்தில் காலியாக உள்ள ஸ்டோர் அட்டெண்ட், ஓட்டுநர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் வரும் 10-09-2018 க்குள் விண்ணப்பங்கள்...
On