ஏழுமலையான் கோயிலில் 2024 ஆம் ஆண்டில் 2.55 கோடிக்கும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். அவ்வாறு சாமி தரிசனம் செய்த பக்தர்கள் ரூ.1365 கோடி உண்டியலில் காணிக்கை
சென்னையில் புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னை வடபழனி முருகன் கோயிலில் நள்ளிரவு வரை தரிசனம் செய்யலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவையொட்டி கடந்த டிசம்பர் 13ம் தேதி 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்ட தீபம், 11 நாட்கள் எரிந்து நேற்றிரவுடன் நிறைவடைந்தது.
சபரிமலையில் மண்டல பூஜைக்கு இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ளன. மண்டல பூஜை, விடுமுறை நாட்கள் வருவதால் நெரிசலுக்கு வாய்ப்பு. எனவே பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து வர வேண்டும்....
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை மலை உச்சியில் இன்று ஏற்றப்பட்டது. “அரோகரா” முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள்...
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை 13ம் தேதி) கார்த்திகை தீப திருவிழாவின் மஹா தீபம் ஏற்றப்படும்.கார்த்திகை மாத பவுர்ணமி திதி, 14ம் தேதி மாலை 4:17 மணி முதல் 15ம்...