திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று கருட சேவை ஊர்வலம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற கருடசேவையில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். பிரமோற்சவத்தின் 5வது நாளான நேற்று இரவு கருட வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. சிறப்பு...
On

புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

கேரளாவில் கடந்த மாதம் கொட்டித்தீர்த்த வரலாறு காணாத மழை காரணமாக அந்த மாநிலமே வெள்ளத்தில் மிதந்தது. கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற ஆன்மீக தலமான சபரிமலையிலும் வெள்ளத்தால் பெரும் சேதம்...
On

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா: இன்று கருட வாகனத்தில் ஏழுமலையான் பவனி

திருப்பதியில் முக்கிய விழாவான பிரமோற்சவம் கடந்த வியாழக்கிழமை கோலாகலமாக தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் பிரமோற்சவ விழாவில், தினமும் காலையும், மாலையும், வெவ்வேறு வாகனங்களில் மலையப்ப சாமி அருள் பாலிப்பார்....
On

திருப்பதி பிரம்மோற்சவம் 2-ம் நாள் விழா: சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பர் பவனி

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 2-ம் நாளான நேற்று காலை கிருஷ்ணர் அலங்காரத்தில் சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பர் எழுந்தருளினார். திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கடந்த வியாழக்கிழமை மாலை...
On

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 16-ந் தேதி நடை திறப்பு

புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த நாட்களில் கேரளா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில்...
On

விநாயகர் சதுர்த்தி உருவான கதையும்! கொண்டாடுவதால் கிடைக்கும் நன்மைகளும்!

வினாயகருக்கு மட்டும்தான் பல பெயர்கள். கணேஷா, கணபதி, பிள்ளையார், வினாயகர், யானை முகன், ஐங்கரன், முஷீக வாகனன், கயமுகன், ப்ரணவன், இது போல் இன்னும் பலப் பல பெயர்கள் இவருக்கு...
On

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாளை தொடக்கம்: இதனையொட்டி பாதுகாப்புக்கு 3,000 போலீஸார், 650 கண்காணிப்பு கேமரா

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனையொட்டி, பாதுகாப்புப் பணிகளுக்காக 3000 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால்...
On

‘சபரிமலை பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு ஏற்படுத்துவது சாத்தியமில்லை’ – தேவஸ்வம் அறிவிப்பு

சபரிமலை பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு ஏற்படுத்துவது சாத்தியமில்லை என்று திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது. சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கேரளா மட்டுமின்றி, தமிழகம்,...
On

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா: 8 வகையான தரிசனங்கள் ரத்து

திருப்பதியில் வரும் செப்டம்பர் 12 முதல் 21-ந் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவமும், அக்டோபர் 9-ம்தேதி முதல் 18-ந் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவமும் நடைபெற உள்ளது. அந்த நாட்களில்...
On

திருப்பதியில் நாளை தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது வருடாந்திர பவித்ரோற்சவம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை செவ்வாய்க்கிழமை பவித்ரோற்சவம் தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. இந்தப் பவித்ரோற்சவம் 15, 16-ம் நூற்றாண்டில் தொடங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. கோவிலில் வேலை பார்க்கும்...
On