கும்பகோணம் மகாமக திருவிழாவிற்காக 350 சிறப்பு பேருந்துகள்

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பகோணம் மகாமகம் திருவிழா பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி தொடங்குகிறது. இந்த மகாமகம் திருவிழாவிற்கு இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான ஆன்மீகவாதிகள் வருவார்கள் என...
On

மைலாப்பூரில் கலக்கலாக நடைபெற்ற திருவள்ளுவர் தின விழா.

தமிழர்களின் முக்கிய திருநாளான பொங்கல் பண்டிகை பொங்கல், மாட்டுப்பொங்கல், திருவள்ளுவர் தினம், காணும் பொங்கல் என நான்கு நாட்கள் தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி இந்த வருடமும்...
On

தீபாவளியை முன்னிட்டு ஆன்மிக சுற்றுலா சிறப்பு ரயில்கள் இயக்கம்: ஐஆர்சிடிசி அறிவிப்பு

வரும் நவம்பர் 10ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு பல்வேறு இடங்களுக்கு ஆன்மிக சுற்றுலா சிறப்பு ரயில்களை இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) இயக்கவுள்ளது....
On

வினை தீர்க்கும் விநாயகர் . விநாயகர் சதூர்த்தி குறித்த ஒரு சிறப்பு கட்டுரை

எந்த ஒரு காரியத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றாலும் விநாயகரை வழிபட்ட பின்னர்தான் ஆரம்பிக்கும் வழக்கம் தமிழர்கள் மட்டுமின்றி இந்து மதத்தினர் அனைவரிடமும் உள்ள ஒரு வழக்கம். விநாயகர் முழு கடவுள்...
On

2015 சுப முஹுர்த்த நாட்கள்

மாதம் தேதி் நாள் நக்ஷத்திரம் யோகம் லக்னம் நேரம் ஆகஸ்ட் 20-8-15 புதன் சித்திரை சித்தா துலாம் 9:30 – 10:30 AM 21-8-15 வெள்ளி ஸ்வாதி சித்தா கன்னி...
On

சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் உலக யோகா தினம். வெங்கையா நாயுடு தொடங்கி வைக்கிறார்

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்று ஜூன் 21ஆம் தேதியை உலக யோகா தினமாக ஐ.நா ஏற்றுக்கொண்டுள்ளது. நாளை மறுநாள், முதலாவது யோகா தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கவுள்ள...
On

ஜூன்12-ல் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் கும்பாபிஷேகம்

108 திவ்யதேசங்களில் 5 திவ்யதேசத்து பெருமான்கள் ஒருங்கே அமைந்துள்ள திருக்கோவில் என்ற பெருமையை பெற்ற சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வரும் 12ஆம் தேதி பெரும் சிறப்புடன் கும்பாபிஷேகம் நடைபெற...
On

நாளை கிரிவலம் செல்ல உகந்த நேரம்!!

நாளை (03.04.2015) வெள்ளிக்கிழமை மாலை 4:24 மணிக்கு பௌர்ணமி துவங்குகிறது. நாளை மறுநாள் (04.04.2015) சனிக்கிழமை மலை 6:10 மணிவரை பௌர்ணமி உள்ளது என்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம்...
On