சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 504 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ. 504 உயர்ந்து ரூ. 26,232க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ. 63 உயர்ந்து ரூ. 3,279க்கு விற்பனையாகி வருகிறது.
On

தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு 512 ரூபாய் உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 512 ரூபாய் உயர்ந்து ரூ. 25,688-க்கும், வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் உயர்ந்து 40.90 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச...
On

தொடங்கிவிட்டது `பிக் பாஸ்’ சீஸன் 3

விஜய்டிவியின் பிக் பாஸ் சீஸன் 3-ம் சீஸனுக்கான விளம்பர படப்பிடிப்பு இன்று பூந்தமல்லி ஈ.வி.பி வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்ட பிக் பாஸ் வீட்டையொட்டிய செட்டில் தொடங்கியது நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்ட...
On

சென்னை பல்கலைக்கழக தேர்வு மறுமதிப்பீடு ரிசல்ட் வெளியீடு

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி நிறுவனம் சார்பில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்பு தேர்வுகளுக்கான மறுமதிப்பீடு முடிவுகள் வியாழக்கிழமை (ஏப்.11) வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து...
On

சென்னை நகரின் குடிநீர்த் தேவையைச் சமாளிக்க ஏரிகளில் தேங்கியுள்ள நீரை எடுக்கும் பணிகள் தீவிரம்

சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல், சோழவரம் உள்ளிட்ட 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவில் தற்போது தேங்கியிருக்கும் நீரை ராட்சத மோட்டார்கள் மூலம் இறைக்கும் பணியை குடிநீர் வாரியம்...
On

மார்ச் 24ம் நாள் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

மார்ச் 24ம் நாள் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு ரோட்டரி இன்டர்நேஷனல் சார்பில் சென்னை ஆர்.கே நகரில் (மார்ச்21ம் நாள்) இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் நடிகர் ஆரி...
On

சென்னையில் 4 இடங்களில் இன்று வேட்பு மனு தாக்கல்

வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை மக்களவைத் தொகுதிகளுக்கும், இடைத்தேர்தல் நடைபெறும் பெரம்பூர் சட்டப் பேரவை தொகுதிக்கான வேட்புமனுத் தாக்கல் 4 இடங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. சென்னை மாவட்டத்தின்,...
On

நிதியாண்டு முடிவதால் சனிக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு நடக்கும்

சென்னை: நிதியாண்டு முடிவதால் வரும் 23, 30 ஆகிய இரு சனிக்கிழமைகளிலும் சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு நடக்கும் என பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பத்திரப்பதிவு வழியாக நடப்பு...
On