பெண்களுக்கான பொங்கல் சிறப்பு கோலப்போட்டிகளை நடத்துகிறது லைவ் சென்னை.காம்

லைவ் சென்னை பெண்களுக்கான சிறப்பு பொங்கல் கோலப்போட்டிகளை (கோலம்/ரங்கோலி) இன்று முதல் தொடங்குகிறது. இப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படவுள்ளன. விதிமுறைகள்: *A4 size காகிதத்தில் உங்கள்...
On

இன்றுமுதல் சென்னை புத்தகக் காட்சி: முதல்வர் தொடங்கி வைக்கிறார்

பபாசி நடத்தும் 42-ஆவது புத்தகக் காட்சியை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கிவைக்கிறார். இதையடுத்து வரும் ஜன.20-ஆம் தேதி வரை...
On

பொங்கல்: சென்னையிருந்து 5,163 கூடுதல் சிறப்புப் பேருந்துகள் ஜன. 9 முதல் முன்பதிவு செய்யலாம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக சென்னையிலிருந்து 5,163 கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப்...
On

கேபிள் ‘டிவி’ கட்டணம்: ‘டிராய்’ கெடு

சென்னை, ‘கேபிள் ஒளிபரப்புக்கான, புதிய கட்டண விபரங்களை, வரும், 5ம் தேதிக்குள், வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும்’ என, எம்.எஸ்.ஓ.க்களை, ‘டிராய்’ என்ற, தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.கேபிள்,...
On

பொங்கலுக்கு 14,000 பஸ்கள் சென்னையில் இருந்து இயக்கம்

சென்னை, ”பொங்கல் பண்டிகைக்கு, சென்னையில் இருந்து வெளியூர் செல்வோர் வசதிக்காக, 14 ஆயிரத்து, 263 பஸ்கள் இயக்கப்படும்,” என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பஸ்கள் இயக்குவது மற்றும்,...
On

அலங்காநல்லூரில் ஜனவரி 17ல் ஜல்லிக்கட்டு- அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. குறிப்பாக அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி உலக அளவில்...
On

சென்னை நட்சத்திர ஓட்டல்களில் நள்ளிரவு 1 மணி வரை புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி

சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு நள்ளிரவு 1 மணி வரை போலீசார் அனுமதி அளித்துள்ளனர். ஓட்டல்களில் பாதுகாப்பு பணிக்காக பெண் காவலர்களை நியமிக்கவும் போலீசார் உத்தரவிட்டுள்ளனர். 2018-ம்...
On

தமிழகத்தில் இரு நாட்களுக்கு வறண்ட வானிலை

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுநிலை, அதே இடத்தில் நீடித்து வருகிறது....
On

பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகஊடகங்களுக்கு செக்: தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் மத்திய அரசு புதிய திருத்தம்

பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகஊடகங்களுக்கு செக் வைக்கும் வகையில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வருகிறது. புதிய திருத்தங்களின் படி நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, பொது...
On

வங்கி ஊழியர்கள் இன்று ‘ஸ்டிரைக்’ ரூ.7,000 கோடி பரிவர்த்தனை முடங்கும்

மூன்று பொதுத்துறை வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்கி ஊழியர்கள், அதிகாரிகள், நாடு முழுவதும், இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதனால், 7,000 கோடி ரூபாய் மதிப்பிலான காசோலை பரிவர்த்தனைகள்...
On