Power Cut Chennai

சென்னையில் இன்று (03.12.2022) சனிக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

தாம்பரம்:

பெரும்பாக்கம் சாந்தி நகர், வேளச்சேரி மெயின் ரோடு, புஷ்பா நகர், ரங்கநாதபுரம் கடப்பேரி மணிநாயக்கர் தெரு, துர்கை அம்மன் தெரு, குளக்கரை தெரு, லட்சமிபுரம், பாரதிதாசன் தெரு மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

கிண்டி:

ராஜ்பவன் கன்னியம்மன் கோயில் தெரு, பாரதியார் தெரு ராமாபுரம் காந்தி நகர், ராஜீவ்காந்தி நகர், சஞ்சீவ் அவென்யூ வானுவம்பேட்டை முத்தையால் நகர், பாண்டியம்மன் கோயில் தெரு ஆதம்பாக்கம் ஏரிகரை தெரு, பாலகிருஷ்ணாபுரம் மெயின் ரோடு ஆலந்தூர் ஜி.எஸ்.டி.சாலை, டீச்சர்ஸ் காலனி நங்கநல்லூர் 100 அடி ரோடு, கன்னிகா காலனி பகுதி மடிப்பாக்கம் ஷீலா நகர், தனகல் சாலை மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

ஐடி காரிடர்:

சோழிங்கநல்லூர் ஓ.எம்.ஆர்.சோழிங்கநல்லூர் பகுதி, கணேஷ் நகர், எம்.ஜி.ஆர்.தெரு, எழில் நகர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *