திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஆறாம் நாளான இன்று (02.12.2022) காலை விநாயகர், சந்திரசேகரர் 63 நாயன்மார்களுடன் வெள்ளி யானை வாகனத்தில் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *