சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் 28 செப்டம்பர் 2018

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருபதாவது:- சென்னையில் பராமரிப்பு பனி காரணமாக நாளை (வெள்ளிக்கிழமை ) காலை 9மணி முதல் மாலை 4மணி...
On

டிஎம்எஸ் – வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் அடுத்த மாதம் தொடக்கம்: டிசம்பர் இறுதிக்குள் ரயில் சேவை அமலுக்கு வரும் என்று அதிகாரிகள் தகவல்

சென்னை அண்ணாசாலை டிஎம்எஸ் – வண்ணாரப்பேட்டை இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. சென்னையில் தற்போது சுமார் 35 கிமீ தூரத்துக்கு மெட்ரோ ரயில்...
On

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

சென்னை : தங்கம், வெள்ளி விலையில் இன்று (செப்.,27) விலை குறைந்து காணப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.8 ம், சவரனுக்கு ரூ.64 ம் குறைந்துள்ளது. இன்றைய காலை நேர...
On

தென்கிழக்கு வங்கக் கடலில் மேலடுக்கு சுழற்சி : 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பதாலும், வெப்பச் சலனத்தாலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று...
On

பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு: ஆட்டோ கட்டணம் ரூ.80 ஆக உயர்வு

பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், ஆட்டோவில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.80 வசூலிக்கப்படுகிறது. இத னால், பொதுமக்கள் அவதிப் படுகின்றனர். சிலர் காத்திருந்து மாநகர பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். சென்னையில்...
On

100 சதவீத கண்காணிப்பு கேமரா பாதுகாப்பு வளையத்திற்குள் சென்னை யானைகவுனி பகுதி

சென்னை யானைகவுனி பகுதியில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள 300 கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை சென்னை பெருநகர காவல் ஆணையர் தொடங்கி வைத்தார். யானைகவுனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகள் 100 சதவீதம்...
On

சென்னை மாநகர பேருந்து: மாதாந்திர சீசன் டிக்கெட் கட்டணம் உயர்கிறது

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் சென்னை மாநகர போக்குவரத்துப் பேருந்தில் விருப்பம்போல் பயணம் செய்யும் மாதாந்திர பயண அட்டை கட்டணத்தை உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள்...
On

சென்னையில் விரைவில் பேட்டரி பேருந்து

போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: சி-40 என்ற அமைப்பின் உலக வெப்பமயமாதலை தடுப்பது குறித்த கருத்தரங்கம் அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் நடைபெற்றது. இதில், உலக...
On

பைக்கில் சென்றால் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது மற்றும் கார்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவது தொடர்பாக சென்னை கொரட்டூரைச் சேர்ந்த கே.கே.ராஜேந்திரன் என்பவர் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அவர்...
On

அண்ணா பல்கலைக்கழகம் ‘ராகிங்’ தடுப்புக்கு ‘மொபைல் ஆப்’ அறிவிப்பு

சென்னை: அண்ணா பல்கலை சார்பில், ராகிங் தடுப்புக்கென, தனி மொபைல் போன் செயலி உருவாக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதை, அனைத்து பல்கலைகளிலும் பயன் படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் மேலாண்மை...
On