சென்னையின் முக்கிய பகுதிகளில் லைட் மெட்ரோ அமைக்க திட்டம்!

சென்னையில் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் அண்ணா நகர், தியாகராயர் நகர் போன்ற இடங்களில் லைட் மெட்ரோ அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்து பயன்பாடு, வாகன நிறுத்த...
On

சென்னை மெட்ரோ ரயில் சேவையுடன் பறக்கும் ரயில் சேவை விரைவில் இணைப்பு!

சென்னை மெட்ரோ ரயில் சேவையுடன் பறக்கும் ரயில் சேவை விரைவில் இணைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரப் பகுதிகளில் கடற்கரை முதல் வேளச்சேரி வரை பறக்கும் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது....
On

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக சென்னை – திருப்பதி ரயில் சேவை மாற்றம்!

சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதிக்கு ஆக.31 முதல் செப்.2 வரை காலை 6.25 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் (16057), ரேணிகுண்டா – திருப்பதி இடையே பகுதி ரத்து செய்யப்படும்....
On

சென்னை எழும்பூர் – கடற்கரை இடையே 4-வது புதிய பாதை பணிகள்: சிந்தாதிரிப்பேட்டை – கடற்கரை மின்சார ரயில் சேவை நிறுத்தம்!

சென்னை எழும்பூர் – கடற்கரை இடையே 4-வது புதிய பாதை அமைக்கும் பணிகள் காரணமாக, சிந்தாதிரிப்பேட்டை – கடற்கரை இடையே மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இது, 7 மாதங்களுக்கு...
On

அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கப் பணி அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் – சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தகவல்!

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடத்தில், பசுமை வழிச் சாலைபகுதியில் அடையாறு ஆற்றின் கீழ் 70 அடி ஆழத்தில் சுரங்கம் தோண்டும் பணி...
On

திருப்பதி, வேளாங்கண்ணிக்கு புதிய விரைவு ரயில்கள் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி!

ரயில் சேவை நீட்டிப்பு, புதிய ரயில்கள் இயக்குதல், குறிப்பிட்ட ஊரில் நிறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தெற்கு ரயில்வே நிர்வாகத்திடம் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகளை பரிசீலித்து, ரயில்வே...
On

சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4-வது புதிய பாதை அமைக்கும் பணிகளை ஆக.28-ல் தொடங்க திட்டம்!

சென்னை எழும்பூர் – கடற்கரை இடையே தற்போது 2 பாதையில் புறநகர் ரயில்களும், ஒரு பாதையில் விரைவு மற்றும் சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன. கூடுதல் ரயில் பாதை இல்லாததால், அதிக...
On

சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த 5 நாட்களில் 12 லட்சம் பேர் பயணம்..!

சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த 11-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை 5 நாட்களில் மொத்தம் 12.02 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில்...
On

நீலகிரி மலை ரயில்: புதிய நவீன பெட்டிகளுடன் இயக்கம்!

புதிய பெட்டிகளுடன் இயக்கப்பட்ட உதகை மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பயணித்து மகிழ்ந்தனர். நீலகிரி மாவட்டம் உதகை-மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் மலை ரயில் நூற்றாண்டு பழமை வாய்ந்தது. இந்த...
On

சென்னை – மதுரை தேஜஸ் விரைவு ரயில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும்..!

சென்னை மதுரை தேஜஸ் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விரைவு ரயில் சென்னை மதுரை இடையிலான 493 கிலோமீட்டர் தூரத்தை 6 மணி நேரத்தில் சென்றடைகிறது. இதனால், பொதுமக்கள்...
On