தேவாலய திருவிழாவை முன்னிட்டு செப்.5ல் தாம்பரம் – வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் இயக்கம்!

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா தேவாலய திருவிழாவை முன்னிட்டு தாம்பரம் – வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் செப்டம்பர் 5 -ஆம் தேதி இயக்கப்படுகிறது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே...
On

சென்னை மெட்ரோ ரயிலில் ஜூலை மாதத்தில் கூடுதலாக 8.46 லட்சம் பேர் பயணம்!

சென்னையில் 2 வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரயில் பயணிகளுக்கு நம்பகத் தன்மை மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து வசதியை மெட்ரோ ரயில் நிறுவனம் அளிக்கிறது....
On

பயணிகளின் வசதிக்காக சேரன் எக்ஸ்பிரஸ் உட்பட 8 ரயில்களின் நேரம் மாற்றம் – தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

பயணிகளின் வசதி, ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு, ரயில்களில் நேரத்தில் சில மாற்றங்கள் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், 8 ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட உள்ளது....
On

சென்னை மெட்ரோ நிலைய வாகன நிறுத்தும் இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த முடிவு!

சென்னை சென்ட்ரல், எழும்பூர், விமான நிலையம், ஆலந்துார், திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட 36 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் வாகன நிறுத்தம் வசதி உள்ளன. இவற்றில், 9 நிலையங்களில்...
On

சென்னை மின்சார ரயில்களுக்கான புதிய அட்டவணை வெளியீடு!

சென்னை புறநகர் பகுதிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சேவையின் புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் புறநகர் மின்சார ரயில் சேவைகள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன. சென்னையின் புறநகர் பகுதிகளை இணைப்பதில், மின்சார...
On

தீபாவளி பண்டிகை – ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடக்கம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று(12.07.2023) காலை முதல் தொடங்கியது. ரயில்களை பொறுத்தவரை கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் 120 நாட்களுக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படும்....
On

சென்னை கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் வழித்தடத்தில் பயணிகள் பாதுகாப்புக்காக சிறப்பு குழு நியமனம்!

சென்னை கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் வழித்தடத்தில் பயணிகளின் பாதுகாப்புக்காக 10 போலீஸார் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது என ரயில்வே போலீஸ் எஸ்பி பொன்ராமு தெரிவித்துள்ளார். சென்னை...
On

ஆயுத பூஜைக்கு சொந்த ஊருக்கு செல்ல விரும்புவோருக்கான ரயில் முன்பதிவுகள் தொடக்கம்!

ஆயுதபூஜை, விஜயதசமி வரும் அக்டோபர் மாதம் 23, 24-ம் தேதிகளில் திங்கள், செவ்வாய்கிழமைகளில் வருகின்றன. பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பே ரயில்களில் முன்பதிவுகள் தொடங்குவது வழக்கம். இதையொட்டி, அக்டோபர்...
On

சென்னை மெட்ரோ ரயில் பணிக்காக சனிக்கிழமைகள் தோறும் போக்குவரத்து மாற்றம்!

சென்னை மெட்ரோ ரயில் லிமிடட் நிறுவனத்தின் மெட்ரோ ரயில் பகுதி 5ஆக போரூர் முதல் கத்திபாரா வரை உயர்தப்பட்ட வழித்தடத்திற்கு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. மெட்ரோ ரயில் நிறுவனத்தின்...
On

ரயில் பயணத்தின்போது பயணிகளின் உடைமைகள் திருட்டு போனால் அது ரயில்வே துறையின் குறைபாடாகாது..!!

பயணிகள் தங்களது உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள தவறுவதற்கு ரயில்வே துறை பொறுப்பேற்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலதிபர் ஒருவருக்கு ரயில்வே துறை 1 லட்சம் தர வேண்டும் என...
On