தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்!!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 – 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
On

வானியல் அதிசயம் இன்று முதல் 4 நாட்களுக்கு 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில்!

6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் அணி வகுக்கும் வானியல் நிகழ்வை இன்று முதல் 4 நாட்கள் கண்டு ரசிக்க, சென்னை பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சனி, வியாழன்,...
On

சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு!!

தமிழகத்தில் மதியம் 1 மணி வரை 7 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு...
On

2024ம் ஆண்டில் அதீத வெப்பம் பதிவு!!

கடந்த 123 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2024ல் அதீத வெப்பம் பதிவு; இந்தியாவில் 1901க்கு பிறகு 2024 அதிக வெப்ப ஆண்டாக இருந்தது வெப்பநிலை குறைவதற்கான வாய்ப்பு இல்லை என்பதால்...
On

தமிழகத்தில் ஜன.4 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஜனவரி 1 முதல் 4-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய...
On

தமிழகத்தில் ஜன.1 வரை மழைக்கு வாய்ப்பு !!

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல்சின்னம்) வலுவிழந்தது. எனினும், தமிழகத்தில் டிச.27 முதல் ஜன.1 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்.
On

சென்னையில் இரண்டாவது நாளாக இரவில் மழை.. குளிர்ச்சியான சூழல்

சென்னையில் இரண்டாவது நாளாக இரவில் நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தியாகராய நகர், தேனாம்பேட்டை, கிண்டி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.
On

10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் காலை 10 மணிக்குள்ளாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு.
On

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாரல் மழை!!

ராயபுரம், எண்ணூர், திருவொற்றியூர், மாதவரம், தி.நகர், நுங்கம்பாக்கம், வடபழனி, கோடம்பாக்கம், LIC, சைதாப்பேட்டை, சேப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் பணிக்கு செல்வோர் மழையில் நனைந்து...
On

3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!

வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்த நிலையில், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூரில் நாளை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
On