சென்னையில் விடிய விடிய மழை பெய்தது. மேலும் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை...
கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டி வந்த நிலையில் வங்கக் கடலில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளல் தற்போது பரவலாக மழை பெய்து...
வானிலை ஆய்வு மைய அறிவிப்பு: “வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழையும், அநேக இடங்களில்...
சென்னை, ‘தென்மேற்கு பருவமழை வரும் 21ம் தேதியுடன் முடிவுக்கு வரும்’ என வானிலை ஆய்வுகள் தெரிவித்துள்ளன. தென்மேற்கு பருவமழை மே 29ல் துவங்கியது. இந்த மழை வட மாநிலங்களில் செப்.,...
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: ஒடிசா முதல் தென் தமிழகம் வரை நிலப் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுவிழந்துவிட்டது. அதனைத் தொடர்ந்து...
சென்னை: தென்மேற்கு பருவ மழை தொடரும் நிலையில், ‘இன்று முதல் இரண்டு நாட்களுக்கு, தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும்’ என, வானிலை மையம் கணித்துள்ளது. தென்மேற்கு பருவ மழை,...
வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: கடலோர ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுநிலை நிலவி வருகிறது. மேலும் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு...
சென்னை: அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் காணப்பட்டன. எனவே, அக்டோபர் 8-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,...
சென்னை: வங்கக்கடலில், சென்னைக்கு அருகில் உருவான, ‘தித்லி’ புயல், அதிதீவிரமாக உருவெடுத்துள்ளது. ஆனாலும், அதன் பாய்ச்சலில் இருந்து, தமிழகம் தப்பியது. அதே நேரத்தில், ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோர பகுதிகளை...
அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குநர் பாலச்சந்திரன், “அடுத்து வரும் 24 மணிநேரத்தைப் பொறுத்தவரையில் தமிழகம்...