சென்னை: அரபிக்கடல் மற்றும் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள இரண்டு புயல் சின்னங்களால், வடகிழக்கு பருவமழை காலம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று...
புதுடெல்லி: அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது....
டெல்லி: வடகிழக்கு பருவமழை நாளை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. கடந்த 4 மாதங்களாக பெய்து...
சென்னை: தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதி கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட ரெட் அலர்ட் விலக்கிக் கொள்ளப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மைய...
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 8-ஆம் தேதி தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்...
பொதுவாக, கார் அல்லது எந்த வகையான வாகனம் ஓட்டும் போதும், இதர பருவக் காலத்தைக் காட்டிலும் மழைக்காலத்தில் வாகனம் ஓட்டுவது பாதுகாப்பு குறைபாடானது என்பது நினைவில் கொள்ளத்தக்கது. மழைக்காலங்களிலேயே அதிகபட்ச...
சென்னை: அக்.,5 முதல் 9 ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகாவில் கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்திய வானிலை மையம்...
சென்னை: தென்மேற்கு வங்க கடலில் இலங்கை-தமிழகத்தையொட்டிய பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதேபோல் கேரளாவையொட்டியுள்ள தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள லட்சத்தீவு- மாலத்தீவு பகுதியிலும் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது....
தமிழகத்தில் 7-ம் தேதி மிக மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் விடுத்துள்ள ரெட் அலர்ட் குறித்து அச்சப்படத் தேவையில்லை, அது பொதுவானது, எந்த மாவட்டதுக்கானது என்றுகுறிப்பிடவில்லை,...
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி, குறைந்த காற்றழுத்த பகுதியாக உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே அடுத்த 48 மணி நேரத்தில் இது புயலாக மாறி...