வடகிழக்கு பருவக்காற்று வலுப்பெற்றுள்ளதால், நாளை முதல், தமிழகம், புதுச்சேரியில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தென் மேற்கு பருவமழை, அக்., 21ல், முடிவுக்கு வந்த...
சென்னை: வடகிழக்கு பருவமழையின் அறிகுறியாக சென்னையில் பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் உருவான டிட்லி புயல், அரபிக்கடலில் உருவான லூபன் புயல் ஆகியவற்றால் தமிழகத்தில்...
‘தமிழகம், புதுச்சேரியில், நவம்பர், 1 முதல், மூன்று நாட்கள் தொடர் மழைக்கு வாய்ப்புள்ளது’ என, தனியார் வானிலை ஆய்வுகள் தெரிவித்துள்ளன. பருவமழை தொடர்பாக, இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:...
சென்னை, ‘வடகிழக்கு பருவக்காற்று வீச துவங்கியுள்ளது; ஐந்து நாட்களில் மழை தீவிரமாகும்’ என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாட்டின் முக்கிய மழை பருவமான, தென்மேற்கு பருவழை, அக்., 21ல்...
வடகிழக்கு பருவமழை 26-ம் தேதி தொடங்குவதற்கான சாதக சூழல் நிலவி வருவதால் வரும் 26-ம் தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு...
வடகிழக்கு பருவமழை வெள்ளிக்கிழமை தொடங்குவதற்கு சாதகமான சூழல் தொடர்ந்து நிலவி வருவதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர மாவட்டங்களில் அன்று அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு...
வங்கக் கடலில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில தினங்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப் புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை...
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை வரும் 26ம் தேதி தொடங்குகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தாக்கத்தால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த மாதம் மழை பெய்தது. இதனைதொடர்ந்து...
சென்னை: வருகிற 29-ந்தேதியுடன் தென் மேற்கு பருவ மழை இன்றுடன் முடிவுக்கு வரும் என, வடகிழக்கு பருவமழை தொடங்குவதாக இந்திய வானிலை மையம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழையால் வட...
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பசலனம் காரணமாக மழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெப்பச் சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை...