ஆந்திராவுக்கும் சென்னைக்கும் இடையே புயல் கரையை கடக்கிறது: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னையில் இருந்து 170 கி.மீ. தொலைவில் தென்கிழக்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ள புயல், இது இன்று அடுத்து புயலாக மாறி வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து...
On

தமிழகத்தில் 14, 15ம் தேதிகளில் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 14, 15ம் தேதிகளில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது, வங்கக்...
On

பேய்ட்டி புயல் சென்னையை நோக்கி வருகிறதா? என்ன சொல்கிறது வானிலை மையம்

சென்னை: தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிதாக உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. தற்போது தெற்கு வங்கக்கடல் பகுதிகளில்...
On

வங்க கடலில் புதிய புயல் சின்னம்: சென்னை, விசாகபட்டினத்துக்கு, ‘குறி’

கன்னியாகுமரிக்கு தென்கிழக்கே, வங்க கடலில், புதிய புயல் சின்னம் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது, சென்னைக்கும், விசாகபட்டினத்துக்கும் இடையே கரையை கடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழையில்,...
On

தமிழகத்தில் வறண்ட வானிலை திடீர் மழைக்கு வாய்ப்பு

‘இன்னும் நான்கு நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும்’ என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விட்டு விட்டு பெய்கிறது. இந்தப் பருவ...
On

தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்யும்

சென்னை: இந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. வட கிழக்கு பருவ மழை தமிழகத்தில்...
On

சென்னையில் மழை: 8 மாவட்டங்கங்களுக்கு கனமழை

சென்னை: சென்னை உட்பட, 8 கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று மாலை முதல்...
On

டிச., 4 முதல் மீண்டும் கன மழை!

டிசம்பர் 4-ஆம் தேதி தமிழகம் மற்றும் ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் கனமழை வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. கிழக்கு திசை காற்றின் வேகம் மற்றும் அது செல்லும்...
On

தென் மாவட்டங்களில் பரவலாக மழை

கிழக்குத் திசைக் காற்று வலுப்பெற்று வருவதன் காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் இன்று வியாழக்கிழமை (நவ. 29) கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு...
On

தமிழகம், புதுச்சேரியில் இன்று கனமழை பெய்யும்..

தஞ்சாவூர்: தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. கடந்த வாரம் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு...
On