வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல்சின்னம்) வலுவிழந்தது. எனினும், தமிழகத்தில் டிச.27 முதல் ஜன.1 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் காலை 10 மணிக்குள்ளாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு.
ராயபுரம், எண்ணூர், திருவொற்றியூர், மாதவரம், தி.நகர், நுங்கம்பாக்கம், வடபழனி, கோடம்பாக்கம், LIC, சைதாப்பேட்டை, சேப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் பணிக்கு செல்வோர் மழையில் நனைந்து...
வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்த நிலையில், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூரில் நாளை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று(டிச.18) ஆரஞ்ச் எச்சரிக்கை. விழுப்புரம், கடலூரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்.