வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!!

தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது..அடுத்த 2 நாட்களில் மேலும் வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகர வாய்ப்பு –...
On

மீண்டும் நாளை உருவாகிறது காற்றழுத்தத் தாழ்வு பகுதி!!

வங்கக்கடலில் நாளை மீண்டும் புதிய காற்றழுத்ததாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.மேற்கு – வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்றும் வானிலை...
On

6 ஏர் இந்தியா விமானங்களின் சேவை ரத்து!!

சென்னையில் கனமழை காரணமாக 6 ஏர் இந்தியா விமானங்களின் சேவை ரத்து. சென்னையிலிருந்து புறப்படும் 3 விமானங்கள் மற்றும் சென்னைக்கு வரும் 3 விமானங்கள் ரத்து.
On

கனமழை காரணமாக சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

பழவந்தாங்கல் சுரங்கப்பாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதை, கிண்டி கத்திபாராவிலிருந்து செல்ல கூடிய சுரங்கப்பாதை என 3 சுரங்கபாதைகளும் நிரம்பியுள்ளதால் போக்குவரத்து தற்போது துண்டிக்கப்பட்டுள்ளது.
On

சென்னையில் விட்டு விட்டு வெளுத்து வாங்கும் கனமழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக முக்கிய சாலைகள், குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியிருக்கும் தண்ணீரை அகற்றும் பணிகளில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில், சராசரியாக 53 மி.மீ...
On

வட தமிழகத்தில் அதிகனமழைக்கு வாய்ப்பு!!

டிச.12ஆம் தேதி வட தமிழகத்தில் அதிகனமழைக்கு வாய்ப்பு; வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிரமடைந்தாலும் புயலாக மாறாது – தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன்.
On

தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

நாளை (டிச.10) முதல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டிற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு பேரிடர் மேலாண்மை துறை...
On

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் இன்று(டிச.7) உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.தமிழகம், இலங்கை கடற்கரையை நோக்கி டிச.12ஆம் தேதி வாக்கில் நகரும் – வானிலை ஆய்வு மையம்
On