ரூ.1 லட்சத்து 14 ஆயிரம் சம்பளத்தில் தமிழ்நாடு காவல்துறையில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு காவல்துறையின் கீழ் செயல்பட்டு வரும் SBCID-இல் நிரப்பப்பட உள்ள 37 ஜூனியர் ரிப்போர்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். வேலை: ஜூனியர் ரிப்போர்டர் (Jinior Reporter) மொத்த...
On

அரசு மருத்துவமனைகளில் 353 மருந்தாளுனருக்கான காலிப்பணியிடங்கள்!

தமிழக மருத்துவத்துறை ஃபார்மாசிஸ்ட் என்ற பணிக்கு, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் 353 காலிப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்...
On

181 காலி இடங்களுக்கான குரூப்-1 முதல்நிலை தேர்வு நேற்று நடைபெற்றது

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-1 பதவிகளுக்கான அறிவிப்பை கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. இதற்காக விண்ணப்பிக்க கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி வரை அவகாசம்...
On

கணினி பயிற்றுனர் தேர்வு பாடத்திட்டத்தை டிஆர்பி இணையதளத்தில் வெளியிட வேண்டும்.

சென்னை: கணினி பயிற்றுனர் டிஆர்பி தேர்வுக்கான பாடத்திட்டத்தை (Syllabus) TRB இணையதளத்திலேயே வெளியிட வேண்டுமென பி.எட்., கணினி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த “01-03-2019” அன்று...
On

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 15ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: டிஆர்பி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு வரும் 15ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஏப்ரல் 5ம் தேதி வரை விண்ணப்பிக்க...
On

ஆசிரியர் தகுதிக்கான ‘டெட்’ நுழைவு தேர்வு

சென்னை: ஆசிரியர் பணி தகுதிக்கான ‘டெட்’ நுழைவு தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. தமிழக பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஒன்று...
On

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல்வேறு துறைகளின் கீழ் பணிபுரிய 325 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணிகள்: 1. சீனியர்...
On

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியராக வாய்ப்பு!

சிபிஎஸ்சி நடத்தும் சிடெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தேர்வில் வெற்றிபெறுவதன் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளில்...
On

‘குரூப் – 2’ தேர்வு: 14 ஆயிரம் பேர் பங்கேற்பு

சென்னை: ‘குரூப் – 2’ முதன்மை தேர்வை 14 ஆயிரம் பேர் எழுதினர். அரசு துறைகளில் குரூப் – 2 பிரிவில் அடங்கிய தொழில் கூட்டுறவு அதிகாரி சமூக பாதுகாப்பு...
On

ஆசியாவிலேயே மிகப்பெரியது சென்ட்ரல் மெட்ரோ நிலையம்

சென்னை: சென்ட்ரல் மெட்ரோ நிலையம், பூமிக்கு அடியில் கட்டப்பட்டுள்ள நிலையங்களில், ஆசியாவிலேயே மிகப்பெரிய நிலையம் என்ற சிறப்பை பெற்றுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் முதல் திட்டத்தில், சென்ட்ரல் ரயில் நிலையம்,...
On