மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்!!

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் ஆட்சியர்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு. காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பொருளியல், புள்ளியியல் துறை இயக்குநராக நியமனம்; செங்கல்பட்டு ஆட்சியர் சினேகா, காஞ்சிபுரம்...
On

கிண்டியில் போக்குவரத்து முனையம்!

சென்னை பிராட்வேயை தொடர்ந்து கிண்டி GST சாலையை ஒட்டியுள்ள சுரங்கப்பாதை அருகே ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம் அமைகிறது. சாத்தியக்கூறு மற்றும் திட்ட அறிக்கையை தயாரிக்க டெண்டர் கோரியது சென்னை மெட்ரோ...
On

சிறப்பு ரயில் இயக்கம்!!

பிப்ரவரி 1-ம் தேதி பௌர்ணமி கிரிவலத்தை ஒட்டி திருவண்ணாமலை – விழுப்புரம் இடையே சிறப்பு ரயில் இயக்கம். விழுப்புரத்தில் இருந்து காலை 10:10-க்கும் திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரத்திற்கு பிற்பகல் 12:40...
On

புதிய ATM !!

பொதுமக்களின் சில்லறைத் தட்டுப்பாட்டை தீர்க்க ரூ.10, ரூ.20, ரூ.50 என குறைந்த மதிப்புகளை கொண்ட நோட்டுகளை பெறும் வகையில் புதிய ATM இயந்திரங்களை நிறுவ ஒன்றிய அரசு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
On

வாக்காளர் சிறப்பு முகாம்!

வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க, திருத்தம் மேற்கொள்ள இன்றும் நாளையும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், திருத்தம் உள்ளிட்ட பணிகளை முகாம்களில் வாக்காளர்கள் மேற்கொள்ளலாம்.
On

3 நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து!!

எளிய செய்திக் கட்டுரை (தமிழில்): தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் கட்டண தரிசன முறை மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி ஜனவரி...
On

பணிகள் தீவிரம் !!

பிரதமர் மோடி நாளை மறுநாள் பங்கேற்கும் கூட்டத்திற்காக மதுராந்தகம் அருகே மைதானத்தை தயார் செய்யும் பணிகள் மற்றும் 3 ஹெலிகாப்டர் இறங்குதளங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது.
On

தைப்பூசம் எப்போது?

தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளான தைப்பூசம் வரும் பிப்ரவரி 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது.தைப்பூசத்தை முன்னிட்டு அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் வரும் 26ம் தேதி கொடியேற்றத்துடன்...
On

அவகாசம் நீட்டிப்பு!!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிப்பு.டிச.19ம் தேதி முதல் ஜன.18ம் தேதி வரை பெயர் சேர்க்கலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், மேலும் 12 நாட்கள் கால அவசாகம்...
On

அபராதம்!!

நாய்களுக்கு உரிமம் பெறாமல் மற்றும் பொதுவெளியில் வாய்மூடி, பெல்ட் அணிவிக்காமல் அழைத்து வந்த 370 உரிமையாளர்களிடம் ரூ.3.33 லட்சம் அபராதம் வசூலிக்க பட்டது – சென்னை மாநகராட்சி
On