சபரிமலை ஐயப்பன் கோவிலில் செப்டம்பர் மாதத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் செப்டம்பர் மாதத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. sabarimalaonline.org என்ற இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்து பக்தர்கள் சாமியை தரிசனம் செய்யலாம்.
On

தீபாவளி பண்டிகைக்கு ரேசன் கடையில் பருப்பு, பாமாயில் இலவசமாக வழங்க அரசு ஆலோசனை!

ரேசன் கடைகளில் அரிசி கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது. இதுமட்டுமின்றி ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ. 30-க்கும், பாமாயில் பாக்கெட் ரூ. 25 -க்கும், சர்க்கரை ஒரு...
On

பொறியியல் சேர்க்கைக்கான 3ம் சுற்று கலந்தாய்வு நிறைவில் 90,201 இடங்கள் நிரம்பின..துணைக் கலந்தாய்வு செப். 6ல் தொடக்கம்!

பொறியியல் சேர்க்கைக்கான 3-ம் சுற்று கலந்தாய்வு நிறைவில் 90,201 இடங்கள் நிரம்பியுள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள 442 பொறியியல் கல்லூரிகளில் பல்வேறு படிப்புகளின்கீழ் 1 லட்சத்து 60,780 இடங்கள் ஆன்லைன்...
On

தமிழ்நாட்டில் பி.எட். பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாட்டில் நடப்பாண்டு பி.எட் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு இன்று (01.09.2023) முதல் தொடங்க உள்ளது. விருப்பமுள்ளவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் வழியாக செப்டம்பர் 11-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்....
On

தமிழகத்தில் 6 முதல் 12 வகுப்புகளுக்கான காலாண்டுத் தோ்வு அட்டவணை வெளியீடு!

தமிழகத்தில் 6 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டுத் தோ்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது. தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு...
On

ஜியோ ஏர்ஃபைபர் சேவை செப். 19ம் தேதி அறிமுகம்..!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் 46வது வருடாந்திரக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முகேஷ் அம்பானி பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில், ஜியோ ஏர்ஃபையர் சேவை குறித்தும் தெரிவித்தார்....
On

காலாண்டு தேர்வு மற்றும் விடுமுறை தேதிகள் அறிவிப்பு!

இந்த கல்வியாண்டிற்கான காலாண்டுத் தேர்வுகள், செப்டம்பர் மாதம் 2 வது வாரத்தில் தொடங்கி 27 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, 11 மற்றும் 12...
On

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குறைந்தபட்ச நில வழிகாட்டி மதிப்பு சதுர அடிக்கு ரூ.1000 ஆக நிர்ணயம்!

தமிழகத்தில் பத்திரப் பதிவுத்துறை மூலம் மாநிலம் முழுவதும் உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களுக்கான குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பை மாற்றி அமைக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு புதிய...
On

அஞ்சல்தலை உதவித்தொகை வழங்கும் திட்டம்: பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்..செப்.8 கடைசி நாள்!

அஞ்சல்தலை உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ், பள்ளிமாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பள்ளி மாணவர்களிடையே அஞ்சல்தலை சேகரிப்பை ஊக்குவிக்க, இந்திய அஞ்சல்துறை ‘தீன்தயாள் ஸ்பார்ஷ் யோஜனா’ என்ற அஞ்சல்தலை உதவித்தொகை வழங்கும்...
On

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்க சுற்றுலா துறை டெண்டர்!

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகளை அமைக்க சுற்றுலாத் துறை டெண்டர் கோரியுள்ளது. தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நவம்பர் மாதம் 12-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில்,...
On