தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்க சுற்றுலா துறை டெண்டர்!

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகளை அமைக்க சுற்றுலாத் துறை டெண்டர் கோரியுள்ளது. தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நவம்பர் மாதம் 12-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில்,...
On

வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

வேளாங்கண்ணி மாதா தேவாலயத் திருவிழாவை முன்னிட்டு நாளை (25.08.2023) முதல் செப்டம்பர் 11 வரை 850 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என விரைவு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் அறிவித்துள்ளார்....
On

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாத தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படும் தேதி, நேரம் அறிவிப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதத்துக்கான சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதளபாத பத்மாராதனை சேவைகளுக்கான ஆன்லைன் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. பக்தர்கள் இன்று (21.08.2023) காலை 10 மணி வரை பதிவு...
On

ஆவணி முதல் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு!

வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று...
On

தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு முகாம்..!!

தமிழகம் முழுவதும் அந்தந்த பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமை தொகை விண்ணப்ப பதிவுக்கான சிறப்பு முகாம்கள் இன்று (18.08.2023) தொடங்கி, 3 நாட்கள் நடைபெறுகின்றன. ஆகஸ்ட் 20-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை...
On

தபால்துறை வேலைவாய்ப்பு: 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! தேர்வு கிடையாது..!

தபால்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023ம் ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு தேவையான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை தபால்துறை வெளியிட்டுள்ளது. பணியின் பெயர்:...
On

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!

வரும் ஆவணி மாத பூஜைக்கு வேண்டி இன்று திறக்கப்பட்டுள்ள ஐயப்பன் கோயில் நடை, வரும் 21-ம் தேதி மாலை மீண்டும் மூடப்படுகிறது. ஆண்டுதோறும் நடக்கும் மண்டலப் பூஜைக்கு வேண்டி ஐயப்பன்...
On

அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.10,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடர்பான அறிவிப்பு!

தமிழக அரசு பள்ளிகளில் 2023 – 24ஆம் நடப்பு கல்வி ஆண்டில் 11ம் வகுப்பில் பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி...
On

ஆதாரை இலவசமாக புதுப்பிக்க செப்டம்பர் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு!

இந்தியாவில் உள்ள அனைத்து பொது மக்களுக்கும் இந்திய குடிமகன் என்கிற அடையாள அட்டையாக ஆதார் கார்டு விளங்கி வருகிறது. இந்த வகையில், குறைந்தது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது கட்டாயமாக...
On

தேவாலய திருவிழாவை முன்னிட்டு செப்.5ல் தாம்பரம் – வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் இயக்கம்!

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா தேவாலய திருவிழாவை முன்னிட்டு தாம்பரம் – வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் செப்டம்பர் 5 -ஆம் தேதி இயக்கப்படுகிறது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே...
On