கொரோனா உள்ளிட்ட எந்த மருத்துவத் தேவையாக இருந்தாலும், வாட்ஸ் அப் மூலம் தகவல் தெரிவித்தால் அடுத்த 2 மணி நேரத்துக்குள் வீடு தேடி மருந்துகள் வழங்கப்படும் அடுத்த 2 மணி...
பால், தினசரி பத்திரிகை விநியோகம், தனியார் விரைவு தபால் சேவை, மருத்துவமனைகள் உள்பட மருத்துவத் துறை சார்ந்த பணிகள் அனைத்தும் அனுமதிக்கப்படுகிறது. முழுஊரடங்கு அமலில் உள்ள நாள்களில், உணவகங்களில் காலை...
வெள்ளை சர்க்கரையை விட்டு வெளியேறுங்கள்; நாட்டு சர்க்கரைக்கு மாறுங்கள்; நலமுடன் வாழுங்கள்… *இயற்கையான முறையில் எந்தவொரு வேதிப்பொருளும் கலக்கப்படாமல் தயாரிக்கப்பட்டது.* உங்கள் கிராமங்களில் உள்ள விவசாயிகள் மூலம் தயாரிக்கப்பட்ட நாட்டு...
கொரோனா பரவலைத் தடுப்பதற்காக தமிழகத்தில் மே 10-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரைவரை முழு பொது முடக்கம் அமல்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. * தமிழகத்தில் மே 10...
அரசு காப்பீடு திட்டம் பெறும் வழிமுறைகள்: அருகில் உள்ள அரசு சுகாதார மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீடு திட்ட அலுவலகத்தில் சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து VAO விடம் கையெழுத்து பெறவேண்டும்....
தமிழகத்தில் COVID-19 மருத்துவமனை படுக்கைகள் கிடைப்பதற்கான முழு விவரங்கள் அறிய ! அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு – stopcorona.tn.gov.in/beds.php தனியார் மருத்துவமனைகளுக்கு – tncovidbeds.tnega.org அனைத்து விவரங்களுக்கு –...
உழைப்பாளர் தினவிழா கலசபாக்கம் JB சாஃப்ட் சிஸ்டம் அலுவலகத்தில் எங்களோடு வளரும் உழைப்பாளர்களுக்கு (விவசாயி, ஆச்சாரி, எலக்ட்ரீசியன், மேஸ்திரி, பெயிண்டர் ) நன்றி சொல்லி கௌரவித்து மே 1 தினமான...
கொரோனாவின் லேசான பாதிப்பிற்கு ஆளாவோர் வீடுகளிலேயே தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளலாம். இது தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அவற்றில் முக்கியமானவை வருமாறு:- * லேசான பாதிப்பில் வீட்டில்...
18 வயது மேற்பட்டவர்களுக்கு மே 1ம் தேதி இந்த தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.. இதனால் ஏராளமான இளைஞர்கள் தடுப்பூசி மையங்களில் குவிய வாய்ப்பு உள்ளது. இதை...
சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று (ஏப்ரல் 23) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:...