இனி வெறும் 30 நொடிகளில் கடன் வாங்குவதற்கான புதிய திட்டத்தை வாட்ஸ் அப் செயலியில் அறிமுகம் !

வாட்ஸ்அப் வணிக பயனாளிகளுக்கு புதிய கடன் திட்டத்தை CASHe என்ற முன்னணி கடன் நிறுவனம் தொடங்கியுள்ளது. இதன் மூலமாக நீங்கள் 30 நொடிகளில் கடனுக்கு ஒப்புதல் வழங்கப்படும்.இதில் கடன் பெறுவதற்கு...
On

சென்னை பல்கலை. தேர்வு முடிவுகள்.. இன்று மாலை 6 மணிக்கு வெளியீடு..!!!

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளன. இதுகுறித்த அறிவிப்பை சென்னை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெளியிட்டுள்ளார். அதன்படி சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி...
On

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஜூன் 20ல் வெளியீடு!

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 20ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு. நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 20ஆம் தேதிக்கு...
On

சிலிண்டர் இணைப்புக்கான டெபாசிட் தொகை உயர்வு!

புதிய சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்புக்கான டெபாசிட் தொகையை மத்திய அரசு தற்போது அதிகரித்துள்ளது. இதன் மூலம் புதிய சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்புக்கான டெபாசிட் கட்டணம் ரூபாய் 750...
On

நீட் தேர்வு; திருத்தம் மேற்கொள்ள இன்று கடைசி நாள்!

இந்த ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு மே 6-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என முதலில் தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, மே, 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கக் கால அவகாசம் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்தும்...
On

நாளை வெளியாகிறது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்!

திட்டமிட்டபடி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் எனப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது . அதன்படி, பொதுத்தேர்வு முடிவுகளை http://www.dge.tn.gov.in இணையதளத்தில் நாளை காலை 10 மணிக்குத் தெரிந்துகொள்ளலாம். தேர்வு முடிவுகள் வெளியான...
On

மாணவிகளுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்ட உடன் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் – சமூகநலத்துறை அமைச்சர்

மாணவியருக்கு உயர் கல்வி உறுதி தொகை ரூபாய் 1000 வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார். முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு...
On

தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை பெயர் மாற்றம்!

தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப சேவைகளில் வலுப்படுத்த இந்தத் துறை, “தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை” என மறு பெயரிடப்பட்டு அறிவிக்கப்பட்டது. அதற்கான...
On

நாளை முதல் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 5 ஆயிரமாக உயர்த்தப்படும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு...
On

அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி வகுப்புகள்- பள்ளிக்கல்வித்துறை

1-12 ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அனைத்து ஆசிரியர்களும் பயிற்சி வகுப்புகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை...
On