நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் சிறப்பு திட்டத்தை துவங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் பொதுமக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடல் நலத்தை பேணவும் ஆரோக்கியம் எனவும் புதிய சிறப்பு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். கொரோனா பரவலை...
On

பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் தொடர்ந்து 38வது நாளாக எந்த மாற்றமும் இல்லை

உலக அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாறுதல்களை கொண்டு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்று (22.04.2020) பெட்ரோல் விலை லிட்டருக்கு...
On

ஊரடங்கு தளர்வுகள் அதிகரித்து நகரங்களிலும் பொருளாதார நடவடிக்கைகள் தொடரும் : அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

நாடு முழுவதும் ஊரடங்கு மிகவும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இது கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான வழி என்பதால் உலகமே அதைப் புகழ்ந்துள்ளது. ஆனால் இதற்குப் பிறகும் நிரந்தரமாக ஊரடங்கை வைத்திருக்க...
On

கலசப்பாக்கம் தொகுதி மக்களுடன் ஒரு ஆரோக்கிய சந்திப்பு

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… சமூக விலகலை கடைபிடித்து வீட்டிற்குள்ளேயே இருந்து அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்த உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி ! வீட்டிலேயே இருந்து பணியாற்றுவதால் ஏற்படும்...
On

கல்லூரி கடைசி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு ஜூன் மாதத்தில் தேர்வு

தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக கல்லூரிகளில் பயிலும் கடைசி ஆண்டு மாணவர்களுக்கு ஜூன் மாதம் தேர்வுகள் நடத்தப்படும். மேலும் ஜூன் மாதத்திலேயே தேர்வு...
On

பதிப்புத் துறை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கு முதல்வர் பழனிசாமி உதவ வேண்டும்: இந்தியப் படைப்பாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம்

இதுபற்றி சங்கத் தலைவர் பெ. மயிலவேலன், பொதுச் செயலர் அ. கந்தசாமி, பொருளாளர் மோ. பாட்டழகன் ஆகியோர் தெரிவித்திருப்பதாவது: பதிப்புத் துறையிலுள்ள பத்து லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கு முதல்வர் பழனிசாமி...
On

தமிழக காவல்துறையின் அறிவிப்பு

ஊரடங்கு நடைமுறையின் பொழுது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் – அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பது சம்பந்தமாக 24-03-2020 முதல் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் தினசரி காலை 07-00...
On

ஏப்ரல் 20க்கு பின் எவையெல்லாம் இயங்கலாம் – முழுப்பட்டியல்

ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது, மத்திய அரசு ஏப்ரல் 20ஆம் தேதி முதல் அனைத்துவிதமான விவசாயப் பணிகளையும் மேற்கொள்ள அனுமதி கொள்முதல் நிலையங்கள் செயல்பட தடையில்லை – மத்திய அரசு...
On

ஊரடங்கு வழிமுறைகள்: மத்திய அரசு வெளியீடு

ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான வழிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பேருந்து, ரயில், விமானம் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் அனைத்தும்...
On