வரும் ஜூலை 1 முதல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலம் சாந்த்ராகாச்சி இடையே ஜனசாதாரணம் எனப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் இந்த...
தமிழகத்தில் குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவரும் ரேஷன் கடைக்கு வரும்போது ஆதார் அட்டை நகலை கொண்டு வரவேண்டும் என்றும் இந்த நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருவதாகவும் நுகர்பொருள் வாணிப...
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் பிளஸ் 1 மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர். இந்நிலையில் அரசு...
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் உள்பட பல்வேறு சர்வதேச மற்றும் இந்திய அளவிலான விருதுகளை குவித்துள்ள நிலையில் அவருடைய விருதுகளின் எண்ணிக்கையில் மேலும் ஒரு விருது தற்போது அதிகரித்துள்ளது. ஜப்பான்...
12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி முதல் மிகுந்த ஆர்வத்துடன் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பூர்த்தி செய்து அதன் பின்னர் அதை பிரிண்ட் எடுத்து...
தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய இரண்டு தொகுதிகளில் பணப்பட்டுவாடா காரணமாக தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்துள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ சீனிவேல் திடீரென மரணம் அடைந்துவிட்டார்....
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் ஐதராபாத் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. நேற்று பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில்...
பாரத பிரதமர் நரேந்திரமோடி இதுவரை தனது இணையதளங்களில் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டுமே தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்நிலையில் தமிழ் உள்பட ஆறு பிராந்திய மொழிகளில்...
சென்னை உள்பட பல நகரங்களில் பள்ளி மாணவர்கள் பேருந்துகளில் படிக்கட்டில் ஆபத்தான பயணம் செய்வதாக புகார்கள் குவிந்து வருகிறது. மேலும் பள்ளி மாணவர்கள் ஓட்டுனர் உரிமை இல்லாமல இருசக்கர வாகனங்கள்...
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி வைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி வரும் ஜுன் 1ஆம் தேதி பள்ளிகள்...