மத்திய அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்றான இந்தியர் அனைவருக்கும் ஆதார் அட்டை எண் வழக்கும் திட்டத்தில் இதுவரை தமிழகத்தில் மட்டும் 5 கோடியே 15 லட்சத்து 80 ஆயிரத்து 671...
நாடு முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களில் கோடிக்கணக்கான வழக்குகள் தேங்கியுள்ளதால், விரைவில் வழக்குகளை முடித்து வைக்க மக்கள் நீதிமன்றம் என்ற லோக் அதாலத் முறை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது....
சென்னை மக்களின் கனவு திட்டமான மெட்ரோ ரயில் திட்டம் கடந்த மாதம் 29ஆம் தேதி தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டு தற்போது வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை மெட்ரோ...
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த மெட்ரோ ரயில் சென்னை மக்களின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில்...
சென்னை பெருநகரக் காவல் துறையில் நிர்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணி ஒழுங்கீன அடிப்படையிலும் அவ்வப்போது பணியிட மாற்றம் நடந்து வருவது வழக்கமே. இந்நிலையில் நேற்று 18 ஆய்வாளர்களைப் பணியிட...
ஒவ்வொரு மாதமும் குடும்ப அட்டை குறை தீர்க்கும் கூட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் சென்னையில் இம்மாத குறைதீர்க்கும் கூட்டங்கள் நடைபெறும் இடங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. இந்த குறை...
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நீதிமன்ற நடவடிக்கையின் காரணமாக இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க தேர்தல் எவ்வித பிரச்சனையும் இன்றி முடிவு பெற்றுள்ளது. இந்த...
பிளஸ் 2 முடித்துவிட்டு பொறியியல் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கு கடந்த 1ஆம் தேதியில் இருந்து கலந்தாய்வு நடந்து வருகின்றது. இந்த கலந்தாய்வில் பெரும்பாலான மாணவர்கள் எலக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேஷன்...
கமல்ஹாசன் நடித்த சூப்பர் ஹிட் வெற்றிப்படமான ‘பாபநாசம்’ படத்தின் சக்ஸஸ் மீட்டிங் நேற்று நடைபெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற ‘ராணி இல்லம்’ என்ற வீடும் ஒரு கேரக்டராகவே இருந்தது என்பது...
கடந்த கல்வி ஆண்டில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வரும் ஜூலை 15ஆம் தேதி முதல் அதாவது வரும் புதன்கிழமை முதல் அவரவர் படித்த...