அனைத்து ரெயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா. தெற்கு ரெயில்வே பொது மேலாளர்

சென்னை உள்பட இந்தியாவின் அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று தெற்கு ரெயில்வே பொது மேலாளர் வஷிஷ்டா ஜோஹ்ரி சென்னையில் தெரிவித்தார். அவர் மேலும் கூறிய சில...
On

ரஜினியின் ‘கபாலி’ இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘அட்டக்கத்தி’ இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியுள்ள ‘கபாலி’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 12ஆம் தேதி நடைபெறும் என இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி...
On

மேட்ரிமோனியல் இணையதளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு

திருமணத்திற்கு பெண் பார்க்கவோ அல்லது மாப்பிள்ளை பார்க்கவோ முன்பு புரோக்கர்களைத்தான் பெற்றோர்கள் அணுகுவார்கள். ஆனால் தற்போது இண்டர்நெட்டில் பல மேட்ரிமோனியல் இணையதளங்கள் இதற்காக உருவாகியுள்ளது. ஒருசில மேட்ரிமோனியல் இணையதளங்கள் டேட்டிங்...
On

பி.இ. படிப்பிற்கு கலந்தாய்வு எப்போது? அண்ணா பல்கலை அதிகாரிகள் தகவல்

பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச்சாளர கலந்தாய்வுக்கு ஆன்-லைனில் பதிவு செய்வதற்கான கால அவகாசம் நேற்று முன் தினத்துடன் முடிவடைந்த நிலையில் இந்த படிப்பிற்காக 2.5 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக அண்ணா...
On

கோலாகலமாக தொடங்கியது சென்னை புத்தக கண்காட்சி

சென்னையில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் புத்தகக்கண்காட்சி நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த வருடம் ஜனவரி மாதம் சென்னை நகரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்ததால் ஜூன் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது....
On

அங்கீகாரம் பெறாத மெட்ரிக் பள்ளிகளுக்கு ஜூன் 30 வரை தற்காலிக அனுமதி.

2016-17ஆம் ஆண்டிற்கான அங்கீகாரத்தை புதுப்பிக்காத மெட்ரிக் பள்ளிகளுக்கு ஜூன் 30வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் பதிலளிக்கப்பட்டது. அங்கீகாரமற்ற 746 பள்ளிகளின் அங்கீகாரம் நேற்று முன் தினத்துடன்...
On

வண்ணாரப்பேட்டை-விம்கோநகர். மெட்ரோ ரயில் நீட்டிப்புக்கு பிரதமர் மோடி ஒப்புதல்

சென்னையின் மிகப்பெரும் அடையாளமாகவும் கெளரவமாகவும் கருதப்படும் மெட்ரோ ரயில் திட்டம் கடந்த ஆண்டு கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை வெற்றிகரமாக இயங்கி வருகிறது. மேலும் இந்த வழித்தடத்தில் விமான நிலையம்...
On

இ-காமர்ஸ் மூலம் வீடு தேடி வரும் கங்கை நீர். மத்திய அரசின் புதிய திட்டம்

இந்து மதத்தை சேர்ந்தவர்கள் கங்கை நதியை புனித நதியாக கருதி வருகின்றனர். கங்கைக்கு செல்லும் ஒவ்வொருவரும் கங்கை நீரை வீட்டுக்கு கொண்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் கங்கைக்கு செல்ல...
On

தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத மெட்ரிக் பள்ளிகள் திறக்கப்படுமா? பெற்றோர்கள் குழப்பம்

தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகளும், ஜூன் 2ஆம் தேதி முதல் மெட்ரிக் பள்ளிகளும் திறக்கப்படவுள்ளன. இந்நிலையில் முறையான அங்கீகாரம் இல்லாத மெட்ரிக் பள்ளிகள் திறக்க அனுமதிக்கப்படுமா? என்ற கேள்வி தற்போது...
On

இ-காமர்ஸ் மூலம் வீடு தேடி வரும் கங்கை நீர். மத்திய அரசின் புதிய திட்டம்

இந்து மதத்தை சேர்ந்தவர்கள் கங்கை நதியை புனித நதியாக கருதி வருகின்றனர். கங்கைக்கு செல்லும் ஒவ்வொருவரும் கங்கை நீரை வீட்டுக்கு கொண்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் கங்கைக்கு செல்ல...
On